சுவையான இஞ்சி ரசம் வைப்பது எப்படி?

Published by
லீனா

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான இஞ்சி ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • வேக வைத்த துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
  • ரசப் பொடி  – ஒரு தேக்கரண்டி
  • மிளகு, சீரகம் – ஒரு தேக்கரண்டி
  • புளி – தேவைக்கேற்ப
  • பெரிய தக்காளி – ஒன்று
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
  • கடுகு,சீரகம், பெருங்காய தூள் – கால் தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 2
  • இஞ்சி – ஒரு துண்டு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி  – தேவைக்கேற்ப
  • உப்பு – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் மிளகு, சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின், இஞ்சியை தோல் சீவி விட்டு விழுதாக அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றினை மேலாக வடித்து வைத்துக் கொண்டால், சுண்ணாம்பு அடியில் தங்கிவிடும். 

பின் ஒரு பாத்திரத்தில், புளி, வேக வைத்த பருப்பு, தக்காளி, உப்பு, பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, புளிக்க கரைசலை ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

பின் கொத்தி வருமுன் ரசப் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் நுரைத்து வந்தவுடன் கொத்தமல்லி தழை மற்றும் இஞ்சி சாற்றை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான இஞ்சி ரசம் தயார். 

Published by
லீனா
Tags: jingerRasam

Recent Posts

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

Live : தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

12 seconds ago

பயணிகளின் கவனத்திற்கு!! பராமரிப்பு பணி… இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து!

சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…

12 minutes ago

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடம் அறிவிப்பு.! நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…

52 minutes ago

சிதம்பரத்தில் பரபரப்பு.! திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு.!

கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…

1 hour ago

டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த வாக்குறுதி! 1 மணி நேரம் பேசியது என்ன?

வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…

2 hours ago

பிரதமர் மோடியுடன் தொழிலதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு.! ஏன் தெரியுமா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸும் புது டெல்லியில் நேற்று சந்தித்து கொண்டனர்.…

3 hours ago