நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. ந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் நமது வீடுகளில் காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகள் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், கத்தரிக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்,தேங்காய், சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக் கொள்ளா வேண்டும். ஒரு வாணலியில் பாசிப்பருப்புடன் மாஞ்சள்த்தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்க வேண்டும்.
பின் காய் வெந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள கணவாயை சேர்த்து கொதிக்க விட்டு சிறிது நேரத்தில் இறக்க வேண்டும். பின் நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் கூட்டு தயார்.
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…