சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்யும் முறை.
நாம் தினமும் நமது சமையல்களில் ஏதாவது ஒரு காய்கறியை சேர்த்துக் கொள்வதுண்டு. அந்த வகையில், கத்தரிக்காயை பொறுத்தவரையில், இதனை பயன்படுத்தி விதவிதமான உணவுகளை செய்வதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,கடுகு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
அதன்பின் கத்தரிக்காயை போட வேண்டும். உப்பு, மிளகாய்தூள், மனல்தூள் சேர்த்து வதங்கி புளியை கெட்டியாக கரைத்து விட வேண்டும். நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காயாய் துருவலை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…