சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்யும் முறை.
நம்மில் பலரும் முருங்கைக்காயை விதவிதமாக செய்து செய்து சாப்பிடுவதுண்டு. முருங்கைக்காயை உள்ள இரும்புசத்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தாளிக்க
முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முருங்கைக்காயை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிட வேண்டும்.
பின், தேங்காய் துருவல், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து, அதனுடன் சேர்க்க வேண்டும். இறுதியாக வெந்த பருப்புகளை சேர்த்து, தாளித்து இறக்க வேண்டும். இப்பொது, சுவையான முருங்கைகாய் கூட்டு தயார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…