நாம் நமது வீடுகளில் மாலை நேரங்களில், தேநீருடன் சேர்த்து பல வகையான சிற்றுண்டிகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பஜ்ஜி செய்ய தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நிலக்கடலையை வருது தோலுரித்து மிளகாய், பூண்டோடு சேர்த்து போடி செய்து கொள்ள வேண்டும்.
பின் கடலை மாவில் உப்பு, புட் கலர் சேர்த்து இட்டலி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்க வேண்டும். மிளகாயில் ஒரு பக்கம் நீளமாக கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி ஒரு தேக்கரண்டி நிலக்கடலை பொடியை வைக்க வேண்டும்.
பின் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…