நாம் நமது வீடுகளில் மாலை நேரங்களில், தேநீருடன் சேர்த்து பல வகையான சிற்றுண்டிகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பஜ்ஜி செய்ய தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நிலக்கடலையை வருது தோலுரித்து மிளகாய், பூண்டோடு சேர்த்து போடி செய்து கொள்ள வேண்டும்.
பின் கடலை மாவில் உப்பு, புட் கலர் சேர்த்து இட்டலி மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்க வேண்டும். மிளகாயில் ஒரு பக்கம் நீளமாக கீறி உள்ளே உள்ள விதைகளை நீக்கி ஒரு தேக்கரண்டி நிலக்கடலை பொடியை வைக்க வேண்டும்.
பின் மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…