நாம் காலிபிளவரை ஒவ்வொரு விதமாக சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான காலிப்ளவர் கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் சிறிதளவு ஊற்றி, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதனுடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து, நன்கு கிளற வேண்டும். அதன் பின் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
பின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். அதனுள் காலிபிளவர், பட்டாணி சேர்த்து, பத்து கழித்து தயிர் சேர்த்து இறக்க வேண்டும். காலிபிளவர் வெந்தவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான காலிப்ளவர் கிரேவி தயார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…