நமது வீடுகளில் மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது உணவினை சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாழைப்பூவை மோர் சேர்த்து அவனது எடுத்து நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். பின் பொட்டுக்கடலை, மிளகாய் வற்றல், தேங்காய் பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் வேகா வாய்த்த வாழைப்பூவுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாழைப்பூ வெங்காயத்துடன் அரைத்த கலவையை, ஒன்றரை தேக்கரண்டி உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து, எல்லாவற்றையும் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக தட்டி கொள்ள வேண்டும்.
அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடையை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைப்பூ வடை தயார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…