coconut milk rice
Coconut milk rice-தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சேர்க்கவும் .பிறகு பட்டை, கிராம்பு ,பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து விடவும். இப்போது தக்காளியும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கி புதினாவை சேர்த்து கலந்து விடவும்.
இப்போது மூன்று கப் அளவு தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு ஒன்றரை கப் அரிசியையும் சேர்த்து அரை ஸ்பூன் சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் சாதம் தயாராகிவிடும்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…