அசத்தலான சுவையில் தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

Published by
K Palaniammal

Coconut milk rice-தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்;

  • எண்ணெய் = 2 ஸ்பூன்
  • நெய் =இரண்டு ஸ்பூன்
  • பட்டை= இரண்டு
  • கிராம்பு =இரண்டு
  • பிரிஞ்சி இலை =ஒன்று
  • பெரிய வெங்காயம்= 2
  • பச்சை மிளகாய் =4
  • முந்திரி= 5
  • தக்காளி= ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன்
  • புதினா கொத்தமல்லி இலைகள்= ஒரு கைப்பிடி
  • தேங்காய்ப்பால்= மூன்று கப்
  • அரிசி =ஒன்றை கப்
  • சீரகம்= அரை ஸ்பூன்

coconut milk (2)coconut milk (2)

செய்முறை;

குக்கரில் எண்ணெய்  மற்றும் நெய்யை சேர்க்கவும் .பிறகு பட்டை, கிராம்பு ,பிரிஞ்சி  இலை  சேர்த்து தாளித்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து விடவும். இப்போது தக்காளியும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதையும் பச்சை வாசனை போகும் வரை வதக்கி புதினாவை சேர்த்து கலந்து விடவும்.

cashew nutcashew nut

இப்போது மூன்று கப் அளவு தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி  விடவும். பிறகு  ஒன்றரை கப் அரிசியையும் சேர்த்து அரை ஸ்பூன் சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வந்த பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் சாதம் தயாராகிவிடும்.

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago