நமது வீடுகளில் அதிகமாக சமையல்களில் ரசம் வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், சுவையான காய்கறி ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் துவரம்பருப்பை அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பருப்புடன் அனைத்து காய்களையும் போட்டு நன்கு குக்கரில் வேக வைத்து ஆற வைத்து, மிக்ஸியில் இரண்டு சுற்று விட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். அதில் அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி விட வேண்டும்.
நன்கு கொதிக்கும்போது புளியைக் கரைத்து ஊற்றி பெருங்காயம், ரசப்பொடி, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு இறக்குவதற்கு முன் துருவிய தேங்காயை சேர்த்து இறக்கினால் சுவையான காய்கறி ரசம் ரெடி. இறுதியில் பரிமாறும்போது கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவேண்டும்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…