சுவையான இனிப்பு தோசை செய்யும் முறை.
நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்த வாகையில், இனிப்பான உணவுகளை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இனிப்பு தோசை செய்வதற்கு தேவையான அணைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய் மற்றும் ஏலக்காயை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். முந்திரியை நான்கு துண்டாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அகலமான பாத்திரத்தில் ரவை, மைதா, சீனி, முட்டை, உப்பு, அரைத்த தேங்காய், வறுத்த முந்திரி போட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் தவாவை வைத்து, காய்ந்ததும் தோசையாக ஊற்ற வேண்டும். பின் எண்ணெயில் திருப்பி போட்டு இருப்பக்கமும் வெந்த பிறகு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு தோசை தயார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…