prawn thokku (1)
Chennai -கடல் உணவுகளில் ஒன்றானது தான் இறால். இதை எப்படி செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடும் இறால் பிரியர்கள் ஏராளம் .இறாலில் அதிக அளவு வைட்டமின் டி சத்தும், புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த அசைவ உணவை தேர்வு செய்யலாம்.
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்;
தாளிக்க தேவையானவை ;
மசாலா பொடிகள் ;
முதலில் இறாலை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ,மிளகு, சீரகம் மற்றும் அரை ஸ்பூன் சோம்பை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரை ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிந்ததும் பெரிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இப்பொழுது அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பச்சை வாசனை போன பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி விடவும். தக்காளி வதங்கியதும் மசாலா பொடிகளை சேர்த்து கிளறிவிட்டு அதிலே இறாலையும் சேர்த்து கலந்து விடவும். இறால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து இறாலை வேக வைக்கவும். இறால் வெந்த பிறகு கலந்துவிட்டு தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் நாவூரும் சுவையில் இறால் தொக்கு ரெடி..
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…