நாம் தினமும் ஏதாவது ஒரு விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான உளுந்து சோறு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மேற்கூறிய அணைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காயை துருவி வைத்துக் கொண்டு, பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில், உளுந்தை போட்டு, 5 நிமிடம் வருது எடுத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில், இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். தண்ணீரின் அளவு அரிசி உளுந்து இரண்டும் வேகும் அளவிற்கு இருக்க வேண்டும். பின் அதில் அரிசியை களைந்து போட்டு, வறுத்த உளுந்தையும் சேர்க்க வேண்டும்.
பின் சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு வேக விட வேண்டும். பின் சாதம் முக்கால் பதம் வெந்ததும் உப்பு போட்டு நன்கு கிளறி விட வேண்டும். சாதம், உளுந்து இரண்டும் வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி வேண்டும். பின் வெந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான உளுந்து சாதம் தயார்.
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…