திணை கிச்சடி – சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப திணை அரிசி கிச்சடி செய்வது எப்படி என இங்கே காணலாம்.
முதலில் திணையை ஐந்து முறை கழுவி வைத்துக் கொள்ளவும். குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு, கிராம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.வதங்கியவுடன் தக்காளியும் சேர்த்து மைய வதக்கிக் கொள்ளவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் மற்றும் காலிபிளவர் சேர்த்துக் கொள்ளவும் .
இப்போது சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். ஒரு டம்ளர் தினை அரிசிக்கு மூன்று அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இப்போது திணை அரிசியையும் சேர்த்து கலந்து உப்பு சரிபார்த்து மூன்றிலிருந்து நான்கு விசில் வரை விட்டு இறக்கினால் சத்தான திணை அரிசி கிச்சடி தயாராகிவிடும். இதை சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…