என்னது!! பூனை மலம்.. அல்சைமர் நோயை குணப்படுத்துமா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

Published by
கெளதம்

டோக்ஸோபிளாஸ்மா கோண்டி : உலக முழுவதும் இருக்கும் விஞ்ஞானிகள் நடத்தும் ஆய்வில், சில ஆச்சரியமான ஆய்வையும் அதிர்ச்சிகரமான ஆய்வையும் வெளிப்படுத்துகின்றன. அந்த வகையில், ஒரு தனித்துவமான ஆய்வில் பூனை மலம் அல்சைமர் நோயை குணப்படுத்து முடியுமா? ஆச்சரியமான ஆய்வை கண்டறிந்துள்ளது.

இது, நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள பெரிய தடைகளை சமாளிப்பதற்கான நம்பிக்கைக்குரிய திறனைக் காட்டுகிறது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பூனை மலத்தில் காணப்படும் ஒருவகையான ஒட்டுண்ணி பயன்படுத்தி குணப்டுத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நேச்சர் மைக்ரோபயாலஜி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, பூனைக் மலத்தில் காணப்படும் ‘டோக்ஸோபிளாஸ்மா கோண்டி’ என்கிற பொதுவான ஒட்டுண்ணி, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகள் கூற்றுப்படி, இது மனித மூளைக்கு நேரடியாக சிகிச்சையளிப்பதற்கான  புரதங்களை வழங்குவதற்கான ஒரு புதிய வழியை வழங்கும். டோக்ஸோபிளாஸ்மா கோண்டி இயற்கையாகவே செரிமான அமைப்பிலிருந்து மூளைக்கு நகர்கிறது. அங்கு புரதங்களை நியூரான்களாக சுரக்கிறது. ஆனால், இரத்த-மூளை ஓட்டத்தைக் கண்டறிய மருத்துவர்கள் முயற்சிக்கும் போது, இத்தகைய கோளாறுகளுக்கான சிகிச்சைகள் பெரும்பாலும் சவாலாக எதிர்கொள்கின்றன.

இருந்தாலும், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டுண்ணியானது இத்தகைய தடைகளைத் தீர்க்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், டோக்ஸோபிளாஸ்மா கோண்டியை வைத்து சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியவும், பாதுகாப்பை உறுதிப்படுவதற்கும் இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி தேவைப்படும் என தெரிவித்துள்னர்.

அல்சைமர் :

அல்சைமர் நோய் என்பது முதுமையின் போது ஏற்படும் மறதி நோயாகும். இது ஒருவரின் நினைவு மற்றும் பிற முக்கியமான மன செயல்பாடுகளை அழிக்கும் நோய். இதனால், மூளை செல் இணைப்புகள் மற்றும் செல்கள் தாமாகவே சிதைந்து இறக்கின்ற

பார்கின்சன் :

பார்கின்சன் நோய் என்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கோளாறு ஆகும். இது, நடுக்கம் உட்பட இயக்கத்தை பாதிக்கும் மைய நரம்பு மண்டலத்தின் கோளாறு. மூளையில் உள்ள நரம்பு செல் சேதம் டோபமைன் அளவைக் குறைத்து, பார்கின்சனின் அறிகுறிளை கொண்டுள்ளது.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago