நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதுண்டு. பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களையும் குணப்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், சப்ஜா விதையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.
இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
வயிற்று பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த விதை ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்று சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், சப்ஜா விதையை ஊற வைத்து, அதனுள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், வயிற்று பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…