பிரண்டையின் பிரமாண்டமான மருத்துவ குணங்கள்….!!!

Published by
லீனா

பிரண்டை செடியை நாம் அதிகமாக காட்டு பகுதிகளில் கூட பார்க்கலாம். இந்த கொடி நமது முன்னோர்களின் காலத்தில் மிக சிறந்த மருத்துவ பொருளாக பயன்பட்டுள்ளது. இந்த கொடியை வச்சிரவல்லி என்றும் அழைப்பார்கள். இந்த கொடியினமானது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வெப்பகாலங்களில் வளர கூடிய ஒரு கொடியினம்.

Image result for பிரண்டை செடி

நம் முன்னோர்களை கூறியது போல, ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல்,  ஊறுகாய், அடை போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட்டைப் பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை,  முப்பிரண்டை என பல பிரிவுகள் உண்டு.

வயிற்று பிரச்சனைகள் :

பிரண்டை கொடி வயிற்று பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பிரண்டையினால் வயிற்றுவலி, ஆசனவாய் எரிச்சல், ரத்தம் வரும் நோயான ரத்த மூலம், மூளை மூலம் மற்றும் கைகால்  உளைச்சல் போன்ற நோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.இது அதிகமாக பசி உண்டாகும் தன்மை கொண்டது.

வலி, வீக்கம் :

பிரண்டையின் வேரை வெந்நீரில் குழைத்து, மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும். பிரண்டையை பச்சையாக, நன்றாக அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம்,  ரத்தக்கட்டு குணமாகும்.

எலும்பு பிரச்சனை :

நமது உடல் பெலவீனத்தால் உடலில் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை போக்க இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. மேலும் எலும்பிற்கு பலம் அளிப்பதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ளவும் உதவுகிறது.

Published by
லீனா

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

15 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

17 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

22 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

42 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

42 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

55 mins ago