இன்றைய கால கட்டத்தில் முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படாத நபர்களே இருக்க முடியாது.பெரும்பாலும் பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.அறுவை சிகிக்சைக்கு பிறகு L4,L5 என்னும் தண்டுவடம் பாதிக்க படுகிறது.முதுகு ,இடுப்பு வலியை சீராக்கும் முருங்கை கீரை கஞ்சி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
முருங்கை கீரையை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு அரைத்து இரண்டு லிட்டர் சாறு எடுத்து வைத்து கொள்ளவும் .அதனுடன் பச்சரிசி,ஏலக்காய்,மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும்.முருங்கை சாறுடன் அனைத்தும் நன்கு ஊறி வெயிலில் காய வேண்டும்.அதன் பிறகு அதை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளவும்.இதனை காலை ,மலை ஆகிய இரு வேலைகளிலும் நீரை கொதிக்க வைத்து இந்த அரிசியை போட்டு கஞ்சி வைத்து குடிக்க வேண்டும்
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…