குடல் புண் ஏற்படாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இதை பண்ணுங்க!

Published by
லீனா

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம். 

காலை உணவு

இயந்திரம் போன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகில், மனிதனும் ஒரு இயந்திரத்தை போன்றே செயல்படுகின்றான். இதனால், பலரும் காலை உணவை மறந்து விடுகின்றனர். எனவே குடல்புண்ணிலிருந்து விடுபட, காலை உணவை தவிர்க்காமல், சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். 

நேரம் தவறாமை

நாம் நம்முடைய மற்ற கடமைகளில் நேரம் தவறாமல் செயல்படுவது போல, உணவு உண்பதிலும் நேரம் தவறாமையை கையாள வேண்டும். இவ்வாறு செயல்பட்டால், நாம் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடல் புண் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். 

பழங்கள்

நாம் நமது அன்றாட வாழ்வில், நாகரீகம் என்னும் பெயரில், பல வகையான மேலை நாட்டு உணவுகளை விரும்பி உண்கின்றோம் அவகையால் தவிர்த்து, அதிகமாக பழ வகைகளை உண்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். 

காய்கறிகள்

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உணவில் காய்கறிகள் என்ரால் ஒதுக்கி வைத்து விட்டு தான் சாப்பிடுகிறோம். எனவே நமக்கு குடற்புண் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், உணவில் காய்கறிகளை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். 

Published by
லீனா

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago