மரவள்ளி கிழங்கு கிழங்கு வகைகளை சேர்த்து. இந்த கிழங்கினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இந்த கிழங்கில் உடலுக்கு ஆரோக்கியம் தாரக கூடிய பல வகையான மருத்துவ குணங்கள் உள்ளது.
தற்போது இந்த பதிவில் மரவள்ளி கிழங்கில் உள்ள மருத்துவ குணங்களின், அவரின் பயன்கள் பற்றியும் பார்ப்போம்.
இன்று அதிகமானோர் செரிமான பிரச்னையினால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக மரவள்ளி கிழங்கு உள்ளது. இந்த கிழங்கினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வயிற்று பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், நரம்பு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தி, உடல் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மரவள்ளிக்கிழங்கில் இரத்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. இந்த கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள், அதிகரித்து இரத்த குறைபாட்டால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.
உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். உடல் மெலிந்து, குறைவான எடையில் உள்ளவர்கள் தொடர்ந்து மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…