இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே பாதிக்கப்படக் கூடிய ஒரு நோய் என்றால் அது ஒற்றை தலைவலி தான். இந்த தலைவலி வந்தால், எந்த வேளையிலும் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது.
இந்த தலைவலி ஏற்படுகிற நேரத்தில் நம்மிடம் யார் வந்து பேசினாலும், எரிச்சலாகவும், கோபமாகவும் இருக்கும். சொல்ல போனால் இந்த தலைவலி நம்மை முழுவதுமாக முடக்கி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது இந்த பதிவில், ஒற்றை தலைவலி தீருவதற்கான இயற்கையான மருத்துவத்தை பற்றி பார்ப்போம்.
ஒற்றை தலைவலி உள்ளவர்கள், பூவரச இலைகளை பொடியாக நறுக்கி, அந்த இலையில் ஒரு கைப்பிடியளவு எடுத்து, வெள்ளைப்பூண்டு மற்றும் மிளகு இரண்டையும் சேர்த்து அம்மியில் வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்த கலவையை எடுத்து, ஒரு சட்டியில் இட்டு, ஒரு டம்ளர் நல்லெண்ணெய் ஊற்றி மெல்லிய தீயில் காய்ச்ச வேண்டும். அதன் பின் காய்ச்சிய எண்ணெயை இறக்கி ஆற வைத்து, தினமும் இரண்டு கரண்டி எண்ணெயை தலைக்கு வைக்க வேண்டும்.
அதனை 2 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் ஒற்றை தலைவலி நிரந்தரமாக நீங்கி விடும்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…