சப்ஜா விதைகளை சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Published by
K Palaniammal

சப்ஜா விதை- சப்ஜா விதைகளின் நன்மைகள் , யார் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம்.

சப்ஜா  விதைகள்:

சப்ஜா விதைகள் என்பது திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் ஆகும். இது ஒரு துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. சப்ஜா விதைகளை ஆயுர்வேத மருத்துவத்திலும் சீன மருத்துவத்திலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சப்ஜா விதையின் நன்மைகள்:

  • சப்ஜா விதையில் அதிக அளவு தாது  சத்துக்கள் உள்ளது, குறிப்பாக கால்சியம், மெக்னீசியம் ,அயன் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சத்துக்கள் பால் மற்றும் இறைச்சியில் அதிகம் இருக்கும் ,பால் இறைச்சி சாப்பிடாதவர்களுக்கு சப்ஜா விதைகள் ஒரு அருமருந்தாகும்.
  • மேலும் ஒமேகா 3, விட்டமின் கே ,நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.ப்ரோ பையாடிக் இதில் உள்ளதால் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • சப்ஜா விதைகளை லெமன் ஜூஸ், நன்னாரி சர்பத் போன்ற ஜூஸ் வகைகளுடன் எடுத்துக்கொள்ளவும் .வெறும் விதைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது .
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்  சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை கணிசமாக குறையும். சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யும்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

  • பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவை சப்ஜா விதைகள் குறைக்கிறது என்பதால் பெண்கள் மிகக் குறைவான அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • குழந்தைகளுக்கு சப்ஜா விதைகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் .இது வயிறு உப்பசம் போன்ற வயிறு உபாதைகளை ஏற்படுத்தும்.
  • அறுவை சிகிச்சை செய்ய தயாராக இருப்பவர்கள்  மற்றும் அறுவை சிகிச்சை செய்து சில நாட்கள் ஆனவர்கள் சப்ஜா விதைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எனவே சப்ஜா விதைகளின் நன்மைகளைப் பெற ஆண்கள் வாரத்திற்கு ஐந்து நாட்களும் பெண்கள் , வாரத்திற்கு இரண்டு நாட்களும் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

Recent Posts

LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்… 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!

சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…

24 minutes ago

சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!

நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…

37 minutes ago

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

1 hour ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

2 hours ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

2 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

12 hours ago