இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சிகள் பலரும் பல பக்க விளைவுகளை தான் சந்தித்துள்ளனர்.
நாம் எடுக்கின்ற முயற்சிகள் இயற்கையான முறையில் இருந்தால், நாம் முழுமையான பயனை பெற இயலும். செயற்கையான முறையில் நாம் எடுக்கிற முயற்சிகள் அதிகப்படியான பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதனால் நாம் இயற்கையான முறையில் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என பாப்போம்.
வாழைத்தண்டில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. அவரின் பயன்களை பற்றி பாப்போம்.
மருத்துவகுணங்கள் அதிகம் நிறைந்த காய்கறிகளுள் ஒன்று வாழைத்தண்டு. வாழைத்தண்டில் அதிக அளவு நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வாழைத்தண்டு முக்கியமாக சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகளை நீக்க உதவும் ஒரு சிறந்த தாவரம் ஆகும்.
வாழை தண்டு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் வயிற்றில் தொப்பை விழாது.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள், வாழைத்தண்டு ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாடுடன் வைக்க உதவுகிறது.
வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால், வயிற்றில் உள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…