இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. சளி எவ்வாறு உருவாகிறது? சளி தொல்லை இருப்பவர்கள் பால் அருந்தலாமா?
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சளி தொல்லை ஏற்படுகிறது. இதற்க்கு சிலர் காலங்காலமாக மருந்து எடுத்தாலும், இதில் இருந்து சிலருக்கு பூரண சுகம் கிடைப்பதில்லை. அதே சமயம் பலருக்கு சளி எவ்வாறு உருவாகிறது என்று தெரிவதில்லை.
தற்போது இந்த பதிவில், சளி எவ்வாறு உருவாகிறது என்றும், இந்த பிரச்சனை உள்ளாவர்கள் பால் குடிக்கலாமா? என்பது பற்றியும் பார்ப்போம்.
மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் கோழை போன்ற ஒரு படலம் உள்ளது. இது ‘மியூசின்’ எனும் திரவத்தை சுரக்கிறது. இதனை பார்ப்பதற்கு பளிங்கு போன்று இருக்கும். இது பிசின் போல ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. இது நமது சுவாச பாதை வறண்டு விடாமல் இருக்க உதவுகிறது. காற்றின் மூலம் வரும் தூசு மற்றும் கிருமிகள் இதில் ஒட்டிக் கொள்வதால், காற்று சுத்தமாகி நுரையீரலுக்குள் செல்கிறது. இதனால், நாம் இயல்பாக சுவாசிப்பதற்கு உதவுகிறது.
இந்த மியூசின் திரவம் சளியாக மாறியவுடன், பழுப்பாகவோ, மஞ்சளாகாவோ காணப்படுகிறது. இந்த சளியின் நிறம் கோழை படலத்தை பாதிக்கும் கிருமியை பொருத்தும் நிற மாற்றம் ஏற்படுகிறது. இதில், இந்த கிருமிகளின் பாதிப்பு மூக்கில் இருந்தால், மூக்கு சளி என்றும், தொண்டையில் இருந்தால் தொண்டை சளி என்றும், நுரையீரலில் இருந்தால் நெஞ்சு சளி என்றும் நாம் கூறுவதுண்டு.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு…
சென்னை : சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பனி மூட்டம் நீடிக்கும் என சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…