மகப்பேறு என்பது மாதர் தமக்கே உரித்தான ஒன்று . பிள்ளை பேறு முதல் மூன்று மாதக்காலத்தில் வாந்தி,குமட்டல்,படபடப்பு ,அசதி,மயக்கம் ,பசியின்மை பெண்களுக்கு ஏற்படுவது மிகவும் இயற்கையான ஒன்று.சிலருக்கு 10 மாதங்களும் தொடரும் நிலை ஏற்படலாம் . இதனால் பெண்கள் மிகவும் சோர்வடைவதும் உண்டு .அதனை சரிசெய்வதற்கு ஜீரண உறுப்பைத்தூண்டி பசியின்மை மற்றும் மயக்கம் சரி செய்வது எவ்வாறு என்று எளிய வீட்டு வைத்தியம் ஒன்றை காண்போம்.
சீரகம் -1/2 தேக்கரண்டி
மிளகு -10
கருவேப்பில்லை -சிறிதளவு
தனியா -1/2 தேக்கரண்டி
பனக்கற்கண்டு-1 தேக்கரண்டி
முதலில் மிளகு,சீரகம் ,தனியா ஆகியவற்றை எடுத்து தட்டி வைத்து கொள்ளவும் . ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கறிவேப்பிலை ,சீரகம்,மிளகு ,தனியா கலவையை போட வேண்டும்.ஒரு டம்ளர் நீர் ஊற்றி பின்பு அதை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி தேநீர் ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.பேறு காலத்தில் ஏற்படும் பிரச்சனைக்களை சரி செய்ய உதவியாக இருக்கும் .
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…