குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்!

Published by
லீனா

பெற்றோர்கள் கருவுற்ற நாளில் இருந்து, அந்த குழந்தையை கையில் பெற்றேடுக்கும் நாள் வரைக்கும், தங்களது குழந்தைகளுக்காகவே உணவு உனபாதை வழக்கமாக கொண்டிருப்பர். அந்த வகையில் தற்போது இந்த பதிவில், கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி அதிகரிக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 

தாயின் 4-வது மாதத்தில் இருந்து, குழந்தையின் மூளையானது முழுமையாக வளர்ச்சியடைந்து விடுகிறது. அவர்களுக்கு உணரக் கூடிய தன்மையும் உருவாக்கி விடுகிறது. 

இரும்புசத்து

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இரும்புசத்து நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியம். பசலை கீரை, பச்சை பட்டாணி போன்ற உணவுகளில் அதிகப்படியான இரும்புசத்து உள்ளது. இந்த உணவுகள் குழந்தையின் மூளைக்கு தேவையான ஆக்சிஜனை எடுத்து செல்கிறது. 

புரதம்

குழந்தைக்கு புரதம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவது நல்லது. அந்த வகையில், புரத சத்து நிறைந்த உணவுகளான பீன்ஸ், மீன், முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை விரும்பி உன்ன வேண்டும். இது குழந்தையின் செல்களை உருவாக்குகிறது. 

ஒமேகா 3

ஒமேகா 3 நிறைந்த உணவுகள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. வால்நட் மற்றும் பருப்பு வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

 

Published by
லீனா

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

10 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

14 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

34 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

58 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago