இந்த சூப்பை வாரத்திற்கு இரண்டு முறை குடித்தால் நமது உடலில் உள்ள பல நோய்களை தீர்க்குமாம் !

Published by
Priya

நமது உடலில் உள்ள பல வகையான நோய்களையும் தீர்க்க இந்த சூப்பை நாம் வாரத்திற்கு இரண்டு முறை எடுத்து வந்தாலே  போதும்.   இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த சூப்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த சூப்பை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி இந்த பாதிப்பில் இருந்து,படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

நேவி பீன்ஸ் -2 கப் உலர்ந்தது

கேரட் -2 கப் நறுக்கியது

உப்பு -தேவையான அளவு

மிளகு – 1 ஸ்பூன்

3 -பல் பூண்டு

2-பிரியாணி இலை

8 -கப் தண்ணீர்

1- வெங்காயம்

செய்முறை :

முதலில் நேவி பீன்ஸை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து பொருள்களையும் போட வேண்டும். இதனுடன் பீன்ஸையும் சேர்க்க வேண்டும்.தன்னை மிதமான சூட்டில் வைத்து சமைக்க வேண்டும். கேரட் மற்றும் பீன்ஸ் வெந்தவுடன் உப்பு மிளகு தூள் சேர்த்து இறக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான நேவி பீன்ஸ் சூப் ரெடி.

பயன்கள் :

இந்த சூப்பை நாம் வாரம் இருமுறை குடித்து வந்தால் நமது உடலில் இருக்கும் சர்க்கரை நோய் கட்டு பாட்டிற்குள் இருக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. நமது உடலில் உள்ள அனைத்து பாகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. உடல் எடையை  குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பு :

நேவி பீன்ஸை நாம் ஒரு நாளைக்கு அதிக அளவு எடுத்து கொண்டால் அது வயிற்று வழியை உண்டாகும்,.

சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக நோய் இருப்பவர்கள் இதனை நாம் சாப்பிட கூடாது.

நேவி பீன்ஸை நாம் பச்சையாக சாப்பிடக்கூடாது.

 

 

Published by
Priya

Recent Posts

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

2 hours ago

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

3 hours ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

7 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

7 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

8 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

9 hours ago