இந்த பூவில் டீ குடித்து வந்தால் ஆஸ்துமா நோய் வரவே வராதாம் !

Published by
Priya

முல்லீன் எனப்படும் இந்த செடி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இது நமது உடலில் ஏற்படும் சுவாசப்பாதை கோளாறுகள் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் மற்றும் பலவிதமான நோய்களை போக்குவதில் இந்த செடியின் இலை, கனி ,காய் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் இந்த செடியின் இலைகளை மேற்பூச்சாக பூசி வருகையில் நாள்பட்ட அரிப்புக்கள் குணமாகும்.

இதயத்தை பாதுகாக்கிறது :

 

முல்லீன் எனப்படும் இந்த தாவரம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள பேருதவி புரிகிறது. இதயத்தில் உள்ள இரத்த குழாய்யின் அடைப்புகளை சரி செய்ய பயன்படுகிறது.

தலைவலி :

 

முல்லின் எனப்படும் இந்த தாவரத்தை நாம் டீ போட்டு குடித்து வர தலைவலி குணமாகும்.

சுவாச மண்டலம் :

முல்லீன் சுவாச மண்டலத்தில் ஏற்படும் அடைப்புகள் நீக்கி சுவாச பிரச்சனைகளை தீர்ப்பதில் பேருதவி புரிகிறது. மேலும் இது ஆஸ்துமா முதலிய நோய்களை குணப்படுத்தவும் உதவி புரிகிறது.

மூலநோய் :

மூல நோயை குணப்படுத்துவதிலும் முல்லீன் தாவரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

முல்லீன் டீ தயாரிக்கும் முறை:

தேவையான பொருள்கள் :

முல்லீன் இலைகள் ,பூக்கள் -1,2 ஸ்பூன்

தேன் – தேவைக்கேற்ப

தண்ணீர் -1 கப்

செய்முறை :

முல்லீன் இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்..இப்போது ஆரோக்கியமான முல்லீன் டீ ரெடி.

 

 

 

Published by
Priya

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

7 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

8 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

9 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

10 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

10 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

11 hours ago