முல்லீன் எனப்படும் இந்த செடி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.இது நமது உடலில் ஏற்படும் சுவாசப்பாதை கோளாறுகள் மற்றும் தொண்டை எரிச்சல், தொண்டை புண் மற்றும் பலவிதமான நோய்களை போக்குவதில் இந்த செடியின் இலை, கனி ,காய் என அனைத்தும் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இந்த செடியின் இலைகளை மேற்பூச்சாக பூசி வருகையில் நாள்பட்ட அரிப்புக்கள் குணமாகும்.
முல்லீன் எனப்படும் இந்த தாவரம் இதயத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ள பேருதவி புரிகிறது. இதயத்தில் உள்ள இரத்த குழாய்யின் அடைப்புகளை சரி செய்ய பயன்படுகிறது.
முல்லின் எனப்படும் இந்த தாவரத்தை நாம் டீ போட்டு குடித்து வர தலைவலி குணமாகும்.
முல்லீன் சுவாச மண்டலத்தில் ஏற்படும் அடைப்புகள் நீக்கி சுவாச பிரச்சனைகளை தீர்ப்பதில் பேருதவி புரிகிறது. மேலும் இது ஆஸ்துமா முதலிய நோய்களை குணப்படுத்தவும் உதவி புரிகிறது.
மூல நோயை குணப்படுத்துவதிலும் முல்லீன் தாவரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
முல்லீன் இலைகள் ,பூக்கள் -1,2 ஸ்பூன்
தேன் – தேவைக்கேற்ப
தண்ணீர் -1 கப்
முல்லீன் இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்..இப்போது ஆரோக்கியமான முல்லீன் டீ ரெடி.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…