நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்.
நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.
மாதுளை பழம் அல்சர் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு பழமாகும். இதனை பழமாக எடுப்பதைவிட, மாதுளை பிஞ்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அந்த மாதுளை பிஞ்சை எடுத்து, நன்கு தண்ணீரில் கழுவி, பின்பு மேல் தோலுடன் சேர்த்து அதனை நன்கு மென்று சாப்பிட்டால் போதும். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வந்தால் குடல் புண் விரைவில் ஆறிவிடும். மாதுளை பழத்தை பழமாக அல்லது பழ சாறாக உட்கொள்ளலாம்.
சப்போட்டா பழம் வயிற்று புண்களை ஆற்றக் கூடிய ஒரு அற்புதமான பழமாகும். இதனை காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் சாப்பிட வேண்டும் அல்லது மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…