நெல்லிக்காயில் இருக்கும் அதிகமான சத்துக்கள் நமது உடலில் இருக்கும் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்த மிகவும் நல்லது. இதனை வட மொழியில் ஆம்லா என்று அழைக்கின்றனர்.
நெல்லிக்காயில் அதிகஅளவு ஆண்டி ஆக்சிடண்டுகள், கால்சியம் ,வைட்டமின் சி இருப்பதால் அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவிலான மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
நெல்லிக்காயில் இருக்கும் அதிக அளவு ஆண்டி ஆக்சிடண்டுகள் உடலில் இருக்கும் அதிக படியான கொழுப்புகளை கரைத்து உடற்பருமனை குறைக்கிறது.
நெல்லிக்கனியில் வைட்டமின் சி அதிகஅளவில் இருப்பதால் அது கண்பார்வையை குணப்படுத்துகிறது.நெல்லிக்காயை சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்து வர அது கண் பார்வையை சீராக இருக்கும்.
நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது இதயம் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்த வல்லது. நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வந்தால் ஞானசக்தியை அதிகரிக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் அது நமக்கு மலசிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும் மூல நோயை குணபடுத்துகிறது.
நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிப்பதோடு இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…