இரவு நேரத்தில் தப்பி தவறி கூட இத குடிக்காதீங்க தூக்கம் வராது!

Published by
Priya

இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் சந்திக்கும் முக்கிய நோய்களில் தூக்கமின்மையும் ஒன்று.இந்த பிரச்சனையினால் பலரும் பாதிக்க படுகின்றனர். இந்நிலையில்  இரவு நேரத்தில் தூக்குவதற்கு முன்பு சில பானங்களை அருந்தினால் நம் தூக்கம் தடை படும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.

இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சில பானங்களை நாம் தவிப்பது மிகவும் நல்லது.அவற்றை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

காபி மற்றும் டீ :

காபி மற்றும் டீ யில் அதிக அளவில் கஃபைன் நிறைந்து காணப்படுவதால் அந்த பானங்களை இரவில் நாம் தூங்குவதற்கு செல்லும் முன்பு அருந்துவதை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் காஃபைன் நமது மூளையை எப்போதும் சுறு சுறுப்பாக வைத்திருக்கும். மேலும் இதயம் மற்றும் நரன்பு மண்டலத்தை பாதிக்கும். எனவே நாம் தூங்குவதற்கு செல்லும் முன்பு அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

சாக்லேட் மில்க் ஷேக்  மற்றும் குளிர்பானங்கள் :

இரவு தூங்குவதற்கு செல்லும் முன்பு சாக்லேட் மற்றும் குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. மேலும் குளிர் பனங்களில் எந்த விதமான ஊட்டசத்துக்களும் இல்லை. குளிர்ப்பனங்களை அருந்துவதால் மாரடைப்பு கூட ஏற்படலாம்.

மது :

மது அருந்துவதால் இரவில் தூக்கம் தடை படும். எனவே மது அருந்துவதையும் தவிர்ப்பதும் மிகவும் நல்லது.

பால் :

இரவில் தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பது மிகவும் நல்லது. பாலில் உள்ள ட்ரிப்ஃடோபன் மூளை செயல் பாட்டை சரி செய்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.

 

 

 

 

 

 

 

Published by
Priya

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

5 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

17 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

38 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

40 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

58 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago