watermelon 1
Watermelon-தர்பூசணியின் நன்மைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்.
கோடை காலத்தில் நம் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க தர்பூசணியே போதுமானது.
சர்க்கரை நோயாளிகள் ஒரு சிறிய துண்டாக எடுத்துக் கொள்ளலாம். எக்காரணத்தைக் கொண்டும் ஜூஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
தர்பூசணியை அதிகம் எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும். அதனால் ஒரு நாள் ஒன்றுக்கு 150 கிராம் அளவு எடுத்துக்கொள்வது போதுமானது.
எனவே இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், உடலில் நீர் சத்தை தக்க வைத்துக் கொள்ளவும் தர்பூசணியை எடுத்துக்கொள்வோம்.
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…