இன்றைய நவீனமாயமான உலகில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, நவீனமயமாக மாறியுள்ளது. இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். அதில் பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் தான் அதிகம்.
இந்நிலையில், நாம் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் ஷாம்புகள் பல வகையான கெமிக்கல் கலந்துள்ளதாக உள்ளது. இதனால் நாம் நம் தலைகளில் தேய்க்கும்போது, பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தேவையானவை
செய்முறை
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து, பிஞ்சை பஞ்சை வைத்து உச்சந் தலையில் இருந்து தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
தேவையானவை
செய்முறை
கற்றாலை ஜெல் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் பூசி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் குளித்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தேவையானவை
செய்முறை
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிச்சாறை கலந்து, உச்சந் தலையில் இருந்து தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் தலைக்கு குளிக்க வேண்டும். தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால், பொடுகு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…