நீங்கள் பாயில் படுத்து உறங்குபவரா….? அப்ப உங்களுக்காக தான் பதிவு..!

Published by
லீனா

பாயில் படுத்து உறங்குவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்.

பொதுவாக நம்மில் பலர் இன்று பாயில் உறங்குவதை விட மெத்தையில் உறங்குவதை தான் விரும்புகின்றனர். ஆனால் நம்முடைய மூதாதையர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு காரணம் பாயில் படுத்து உறங்கியது தான். தற்போது இந்த பதிவில் பாயில் படுத்து உறங்குவதால் நமது உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

கோடை காலம்

கோடை காலத்தைப் பொறுத்தவரை நமது உடல் மிகவும் சூடாக காணப்படும். இதனை தடுக்க பாயில் படுத்து உறங்கினால் நமது உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு நிம்மதியான உறக்கத்தையும் அளிக்கிறது. பொதுவாக வேலைக்கு சென்று வந்து மெத்தையில் படுத்து உறங்கினால் அவர்களது உடல் மிகவும் ஆரோக்கியமானதாக இருப்பதாக உணர்கின்றன. ஆனால் மெத்தையில் படுத்து உறங்குவதை விட தரையில் பாய் விரித்து உறங்குவதால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அலர்ஜி 

இரசாயனங்கள் கலந்த  மெத்தைகளும் இன்று சில இடங்களில் தயாரிக்கப்படுகிறது.  இதனால், உடலில் அலர்ஜி,  தோல் நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இப்படிப்பட்ட மெத்தையில் படுப்பதை தவிர்த்து, நமது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் பாய்களில் படுப்பது நல்லது.

முதுகு தண்டு ஆரோக்கியம் 

முதுகு தண்டு ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் எந்த வேலையையும் செய்ய முடியும். எனவே பாயில் படுப்பததன் மூலம் நமது முதுகு தண்டு ஆரோக்கியமாக இருக்கிறது. சிறு குழந்தைகளை பாயில் படுக்க வைப்பது மிகவும் நல்லது. அவர்கள் வளரும் காலங்களில் மிகவும் ஆரோக்கியத்துடன் வளர இது உதவுகிறது.

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

7 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

8 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

8 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

8 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

10 hours ago