அட இவ்வளவு நன்மைகளா? இந்த இலை சாற்றை ஒரு வாரம் குடிச்சி பாருங்க!

Published by
லீனா

முருங்கை இலை சாற்றில் உள்ள நன்மைகள்.

பொதுவாக நாம் முருங்கை இலையை சமைத்து தான் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த இலையில் உள்ள முழு பலனையும்  பெற்றுக் கொள்ள, இந்த இலையை சாறு எடுத்து குடிக்க வேண்டும். தற்போது இந்த சாற்றில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

முருங்கை இலை சாறு தயாரிக்கும் முறை 

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை மற்றும் சிறிய இஞ்சி துண்டு சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

உடல் எடை

இன்று உடல் எடையை குறைப்பதற்காக நாம் பல வழிகளை தேடி செல்கின்றோம். ஆனால், இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை  குறைக்க உதவுகிறது.

இரத்தம்

இந்த ஜூஸை அடிக்கடி குடிப்பதால், நமது இரத்தத்தை இது சுத்திகரிப்பதோடு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், இது இரத்த அழுத்தம் ஏற்படாமலும் காக்கிறது.

நீரிழிவு

இன்று அதிகமானோர் நீரிழிவு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாற்றை தேன் கலக்காமல் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

பெண்களுக்கான பிரச்சனை

கர்ப்பப்பை பிரச்சனை உள்ள பெண்கள் இந்த ஜூஸை குடித்தால் இது கர்ப்பப்பையை வலுவாக்குவதுடன், குழந்தை பெற்ற  பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்க செய்கிறது.

Published by
லீனா

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

27 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago