நாம் அன்றாட வாழ்வில் காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய் தான். மிளகாயில் ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடை மிளகாய் என மூன்று வகைகளை கொண்டது. இவைகள் அனைத்தும் காரத்தன்மையால் வேறுபடுகின்றன. இவற்றில் செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
மேலும் மிளகாய் இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், ஜீரண கோளாறு உள்ளவர்களுக்கும் அவற்றை சரி செய்து உடலுக்கு நன்மை தரக்கூடியது. பெரியவர்களுக்கு உண்டாகும் தசைவலி தசைக்குடைச்சல் போன்ற வழியை போக்கும் தன்மை கொண்டது.
வரமிளகாய் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. உடலில் வியர்வையை வெளியேற்றும் மாற்று இரத்த ஓட்டத்தினை அதிகரித்து உடலை சுறு சுறுப்பாக வைக்க உதவுகிறது. உடலுக்கு சராசரியான வெப்பத்தை அளித்து நன்மை தரக்கூடியது.
தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால் ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி ஆகியவற்றையும் குணமாக்கும். பாகாடீரியாக்களுக்கு எதிராக செயல்படும். மிளகாயை உணவில் சேர்த்து கொண்டால் சாப்பிடும் போது வரும் வயிற்றுவலி, வாயு பிரச்சனைகள் தீரும். ஜீரண சுரப்பிகள் சுரப்பதற்கு உதவுகிறது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…