நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி சமையல் செய்கிறோம். நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தய் பெறுகிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை விடுதலையாக்குகிறது.
தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கத்தரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணேய் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்தரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்க வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான கதத்தரிக்காய் ப்ரை தயார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…