நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான காய்கறிகளை பயன்படுத்தி சமையல் செய்கிறோம். நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தய் பெறுகிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை விடுதலையாக்குகிறது.
தற்போது இந்த பதிவில் சுவையான கத்தரிக்காய் ப்ரை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
கத்தரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, எண்ணேய் 2 டீஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்தரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்க வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான கதத்தரிக்காய் ப்ரை தயார்.
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…