நாம் நமது அன்றாட வாழ்வில் சமையல்களில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை காய வைத்து தேங்காய் துருவலை சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். வறுத்து வைக்க வேண்டும்.
பின் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு காய வைத்து, கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை, கடலைப்பருப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இப்பொது வறுத்த தேங்காய் துருவல், சேயொரு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொது சுவையான தேங்காய் சாதம் தயார்.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…