நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் சம்பந்தமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. சிக்கனை கொண்டு விதவிதமாக செய்கின்ற அணைத்து உணவுகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் கடாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் கொத்தமல்லித்தழை இரண்டையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டை அதில் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
பின் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி போட்டு கிளற வேண்டும். அதன் பிறகு சிக்கனை சேர்த்து சுருள வேகா விட வேண்டும். சிக்கன் வெந்ததும், சாம்பார் மிளகாய்தூள், வெங்காயம் போட்டு கிளறி இறக்க வேண்டும்.
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…