நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் சம்பந்தமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. சிக்கனை கொண்டு விதவிதமாக செய்கின்ற அணைத்து உணவுகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் கடாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் கொத்தமல்லித்தழை இரண்டையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டை அதில் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
பின் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி போட்டு கிளற வேண்டும். அதன் பிறகு சிக்கனை சேர்த்து சுருள வேகா விட வேண்டும். சிக்கன் வெந்ததும், சாம்பார் மிளகாய்தூள், வெங்காயம் போட்டு கிளறி இறக்க வேண்டும்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…