அசத்தலான புதினா ஆம்லெட் செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுகிறோம். அதிலும், அசைவா உணவுகளான மீன், முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை நாம் வித்தியசாமாக செய்து சாப்பிடுகிறோம்.

தற்போது இந்த பதிவில் அசத்தலான புதினா ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • முட்டை – 2
  • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • புதினா – தேவையான அளவு
  • கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
  • சோடா – ஒரு துளி
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பின் தவாவை அடுப்பில் வைத்து அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளை தூவ வேண்டும். பின் ஆம்லேட்டை திருப்பி போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது  சுவையான புதினா ஆம்லெட் தயார்.

Published by
லீனா

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

4 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

7 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

7 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

8 hours ago