நாம் தினமும் நமக்கு பிடித்த பல வகையான உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடைகளில் வாங்கி உண்பதை விட, நாமே நம் கைகளால் செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில் சுவையான உளுந்தம் பருப்பு ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். பின் அரிசியுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து ரவை பதத்தில் அரைக்க வேண்டும்.
அதன்பின் உளுந்தம் பருப்பு மற்றும் துவரம்பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மூன்று மாவையும் ஒன்று சேர்த்து அதில் உப்பு சேர்த்து காக்க வேண்டும். மாவில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை தடிமனாக ஊற்றி சுற்றியும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக எடுக்க வேண்டும். இப்பொது சுவையான உளுந்தம் பருப்பு ஆடை தயார்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…