நாம் நமது அன்றாட வாழ்வில் பல விழாக்களை கொண்டாடுகின்றோம். அந்த வகையில், விழாக்கள் என்றாலே, நமது வீடுகளில் கண்டிப்பாக பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில் அசத்தலான கொண்டை கடலை சுண்டல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் கொண்டைக்கடலை முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலையில், ஊற வைத்த கடலையை கழுவி எடுத்து, அதனை பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து வேக விட வேண்டும். கடலை வெந்ததும் அதனை இறக்கி, தண்ணீரை வடித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின், ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், வத்தல், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். இவை வதங்கிய பின் கடலையை போட்டு, கிளற வேண்டும். அதன் பின் அதனுடன், தேங்காய் துருவலை சேர்த்து கிளற வேண்டும். இப்பொது சுவையான கொண்டை கடலை சுண்டல் தயார்.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…