நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான திருவிழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்காலங்களில் பல வகையான, விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அந்த உணவுகளில் பொங்கலும் ஒன்று. தற்போது இந்த பதிவில், சுவையான பால் பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்கல பானையில், பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதித்து வந்ததும், களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு கிளறி விட வேண்டும்.
பின் இடையிடையே கிளறி விட்டு, சிறிது நேரம் களைத்து இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான பால் பொங்கல் தயார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…