நாம் தினமும் காலையில், ஏதாவது ஒரு டிபன் செய்வது வழக்கம். அந்த வகையில் நாம் ஒரே உணவுகளையே செய்து கொடுக்காமல், விதவிதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இந்த பதிவில் சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் இட்லியை வேக வைத்து எடுத்து, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இட்லியை ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணேய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 20 நொடிகள் வதக்க வேண்டும்.
பின் தூண்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விட வேண்டும். இட்லியில் மசாலா நன்கு சேரும்படி பிரட்டி விட வேண்டும். சிறிது நேரம் வேக விட்டு, இட்லியில் நன்கு மசாலா பிடித்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான சில்லி இட்லி தயார்.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…