சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்று அல்வா. இந்த அல்வாவில் பல வகையான அல்வாக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பாசிப்பருப்பை ஒன்றரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கிளற வேண்டும்.
பின் பாசிப்பருப்பின் பச்சை வாசனை போனதும், சர்க்காரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக முந்திரி, ஏலக்காய், பைனாப்பிள் எசன்ஸ் ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…