சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுகளில் ஒன்று அல்வா. இந்த அல்வாவில் பல வகையான அல்வாக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் பாசிப்பருப்பை ஒன்றரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பு விழுதை சேர்த்து கிளற வேண்டும்.
பின் பாசிப்பருப்பின் பச்சை வாசனை போனதும், சர்க்காரை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக முந்திரி, ஏலக்காய், பைனாப்பிள் எசன்ஸ் ஊற்றி கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…