நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான கேக்குகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஆனால், நாம் உண்ணுகின்ற அனைத்து வகையான கேக்குகளையும் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால், நாமே அந்த கேக்கினை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி, பாசிப்பருப்பை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனுடன் தேங்காய் பால் மற்றும் முந்திரிப்பருப்பை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
பின் வட்டமான தட்டில் நெய்யை தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 5 டேபிள் ஸ்பூன் நெய்யை வாணலியில் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு, பால் பவுடர், தேங்காய் துருவல், சர்க்காரை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.
பின் அவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறிய பிறகு துண்டுகள் போட வேண்டும். இப்பொது சுவையான பாசிப்பருப்பு கேக் தயார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…