நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளில் உண்கின்றோம். அதிலும், காலையில், இட்லி, தோசை போன்ற உண்பதுண்டு. அதிலும், இந்த உணவுகளை விதவிதமாக செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளாகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை சிறிது எண்ணெய் ஊற்றி கடாயில் லேசாக வதக்க வேண்டும். அதன்பின் முட்டையில் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…