நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கொழுக்கட்டையை விரும்பி சாப்பிடுவதுண்டு. கொழுக்கட்டை என்பது அதிகமாக நமது வீடுகளில் விளங்க காலங்களில் தான் செய்வது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் வெல்லத்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 2 கப் தண்ணீரை சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் வெல்லம் கரைந்து, கொதிக்க ஆரம்பித்தவுடன், கீழே இறக்கி அதை வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லத்தை அடி கனமான ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
அதன்பின், வெல்ல நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தனித்துக் கொண்டு, வறுத்த அரிசி மாவை சிறிது சிறிதாக அதில் சேர்த்து கிளற வேண்டும். பின் அதில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்பொடி ஆகியவற்றை சேர்த்து மாவு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பின்பு எல்லா மாவையும் இப்படியே செய்து, நெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, இட்லிபானையில் வைத்து ஆவியில் 10 அல்லது 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும்.
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள…
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…