சுவையான நீர் தோசை செய்யும் முறை.
குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு. இதனால் அதிகமாக குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிடித்தமான உணவுகளையும் செய்து கொடுப்பதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில், குழந்தைகள் விரும்பி உண்ண கூடிய நீர் தோசை செய்வது எப்படி என்று பாப்போம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை ஐந்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த பின்பு தண்ணீர் சேர்த்து மோர் பத நிலை அடையும் வரை நீர்க்க செய்ய வேண்டும்.
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…