நமது அன்றாட வாழ்வில் பல விதமான விழாக்களை கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் நமது இல்லங்களில் முதன்மையான இடத்தை பெறுவது பலகாரங்கள் தான். அந்த வகையில் தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு சீடை செய்வது எப்படி என்று பாப்போம்.
முதலில் பச்சரிசியை களைந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஊற வைத்த அரிசியை நீரை வடித்து ஈர அரிசியை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பொட்டுக் கடலையை மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி பாகு போல தயார் செய்ய வேண்டும். பாகில் ஈர அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கிளற வேண்டும். அதனுடன் பொட்டுக் கடலை மாவு துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் இதனை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வருமாறு பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான இனிப்பு சீடை தயார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…