நாம் நமது னறாட வாழ்வில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கடலைப்பருப்பு கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
செய்முறை
வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் வைத்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை தாளிக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் விழுதுடன் கடலைப்பருப்பை நன்கு அலசிவிட்டு சேர்க்க வேண்டும். பின் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான கடலைப்பருப்பு கிரேவி தயார்.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…